தேடிக்கொண்டிருப்போரின் அபிலாசைகளை OMP பூர்த்தி செய்யுமா?
வீரகேசரியின் முன்னாள் நிருபர்- ப.சுகிர்தன் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கென கடந்த 1994 இல் இருந்து பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றில் எந்த ஒரு ஆணைக்குழுவினாலும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்பார்ப்புக்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாக திருப்தி கொள்ளப்படவில்லை. இது இவ்வாறு இருக்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கையும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கமைய காணாமல்போனோர்கள் தொடர்பிலான நிரந்தரமான அமைப்பு ஒன்றை நிறுவி அவ்வகையிலானோரைத் தேடிக்கண்டு கொள்வதற்காக காணாமல் போனோருக்கான அலுவலகம் (OMP) நிறுவப்பட்டுள்ளது. … Continue reading தேடிக்கொண்டிருப்போரின் அபிலாசைகளை OMP பூர்த்தி செய்யுமா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed